Monday 27 April 2015

ருண விமோசன ஸ்தோத்ரம்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை
நம்பிக்கையோடு துதியுங்கள்

கடன் இருந்தால் நீங்கிவிடும்.
கடனில்லாமல் வாழ்க்கை நடத்தலாம்
ஆபத்துகள் விலகும்.
பாப க்ரஹங்களினால்
துன்பம் ஏற்படாது
மனதில் பயம் நீங்கும்.
முடிவில் சத்யம் என்ற
ஞானமும் சித்திக்கும்.
முக்தியும் கிடைக்கும்.
இது சத்தியம்.
மிக எளிமையான ஸ்தோத்ரம்
எத்தனை முறை
வேண்டுமானாலும் சொல்லலாம்.

தேவதா கார்ய சித்யர்த்தம்
சபாஸ் ஸ்தம்ப சமுத்பவம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிணமுக்தயே
லக்ஷ்ம்யாலிந்கித வாமாங்கம்
பக்தாநாம் வர தாயகம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ஆந்த்ரமாலாதரம்
சங்க சக்ராப்யுததாரினம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ருண முக்தயே
ஸ்மரணாத் சர்வ பாபக்னம்
கத்ரூஜ விஷ நாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
சிம்ஹநாதென மஹதா
திக்தந்தி பயநாசனம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ப்ரஹ்லாத வரதம்
ஸ்ரீசம் தைத்யேசவர விதாரிணம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
க்ரூர க்ரஹை பீடிதானாம்
பக்தானாம் அபயப்ப்ரதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
வேத வேதாந்த யக்னேசம்
பிரம்ம ருத்ராதி வந்திதம்
ஸ்ரீ ந்ருசிம்மம் மகாவீரம்
நமாமி ரிண முக்தயே
ய இதம் படதே நித்யம்
ருண மோசன சம்ஜிதம்
அன்றிநி ஜாயதே
சத்யோ தனம் சீக்ரமாப்னுயாத்
2)உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் 
ஜ்வலந்தம் சர்வதோமுகம் 
ந்ருசிம்மம் பீஷணம் பத்ரம் 
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்.

No comments:

Post a Comment